Feeds:
இடுகைகள்
மறுமொழிகள்

மே, 2009 க்கான தொகுப்பு

கல்யாணம் என்பது குதிரை பந்தயம் மாதிரிவாழ்கையை பணயம் வைத்துஇருவர் இணைந்துதத்தம் கனவுகளைதுரத்தி கொண்டு ஓடும் ஓட்டம்
நீண்ட பயணம் …இலக்கு எதுவென்றும்எதுவரை என்பதும்ஓடுபவருக்கும் ,ஒட்டுபவருக்கும் தெரியாத புதிர்
ஒன்றாய் ஓடுவது மட்டுமே நிர்ணயிக்கப்படுகிறது…நீங்கள் யாரோடு ஓடினாலும்கணக்கில் வைத்து கொள்ளவேண்டியதுகாதலும், நம்பிக்கையும் தான்–அடுத்தவரின்கடந்த காலம் அல்ல
வெற்றி , தோல்வி எல்லாம்வேகமாய் முந்தி கொண்டு செல்பவர்க்கு அல்லவேதனையோ ,சாதனையோமாறாத அன்பும் – அதை மறக்காது சொல்லவும்மற்றவரிடம் செலுத்தவும் செய்கிற அதிர்ஷ்டசாலிகளுக்கே
நொண்டி குதிரையோசண்டி குதிரையோசிலருக்கு எதுவாயினும் ஓட்ட [...]

முழு பதிவையும் வாசிக்க »

நான் பள்ளியில் படிக்கும் காலத்தில்…. மாலை வேளைகளில் வீட்டில் இருந்த எருமை மாடுகள் இரண்டையும் பக்கத்தில் இருந்த ரயில்வே யார்டுக்கு … மேய்த்து கொண்டு வர ,அம்மா ஓட்டி போயி விடுவார்கள் …நடுவில் வீட்டு வேலை செய்ய வர வேண்டுமெனில் என்னை தான் அழைத்து , கொஞ்ச நேரம் எருமைகளை பார்த்து கொள்ள சொல்வார்கள் ..
கூட்ஸ் ரயில்கள் மட்டுமே செல்லும் பாதை….ஆதலால் கூட படிப்பவர்கள் யாருக்கும் தெரியாமல் [...]

முழு பதிவையும் வாசிக்க »

ஜனவரி மாதத்தில் ஒரு ஞாயிற்று கிழமை ……நாங்கள் தங்கியிருந்த ஹாஸ்டலுக்கு வெகு அருகில் தான் வள்ளுவர் கோட்டம் இருந்தது…எங்களுக்கு பிடித்தமானது பெசன்ட் நகர் பீச் என்றாலும்… எப்போதும் கூட்டமாய் வரும் பஸ்சின் நெரிசலில் மிதிபட்டு…போயி சேர்வதற்குள் போதும் போதும் என்றாகி விடும்சரி .. பஸ்சுக்கு செலவழிக்காமல் போவது தானே …என்று கிளம்பி ஆயிற்று …டிக்கெட் வாங்கி கொண்டு ,உள்ளே போயி பார்த்தால் வழக்கம் போல் …நம் மக்கள்(சகாக்கள்) யாரும் வரவில்லை …சரி என்று [...]

முழு பதிவையும் வாசிக்க »