கடவுளையே நினைத்திராத மனிதர்களுக்கும்காலையும் மாலையும் இரு வேளைபூஜை செய்த பக்தனுக்கும்பொதுவானது மரணம்…..
கட்டங்கள் போட்டுவானியலும் ….மண்ணியலும்..கணித்துவருங்காலம் சொன்னாலும்இன்ன திசை …இந்த மார்க்கம்இந்த நாள் வந்து சேரும்என எவரும்எதிர்பார்க்க முடியாததுஊகங்களில் தேர் செலுத்த முடியாததுமரணம் என்கிற மாண்புமிகு நெறி
இலங்கையில் செத்தாலும்ஈராக்கில் செத்தாலும்கங்கையில் செத்தாலும்ஒவ்வொரு மரணமும்…உயிரோடிருப்பவனை பார்த்துஉயிர் கொலை தவறுசொல்,செயல் எனஅடுத்த மனிதனுக்கானவன்முறை தவறு என்பதைஉரக்க சொல்லிக்கொண்டு தான் இருக்கிறது
மெத்த படித்தவர் எல்லாம்மேதாவி என்ற பட்டம் கொண்டவர் எல்லாம்அடுத்தவன் மரணத்தில் அரசியல் செய்துதனக்குண்டான லாபத்தை பங்கு பிரிக்கையில்மறந்தும் யோசிக்காத நியாயம்மரணம்இவர்கள் பின்பற்றும் [...]
April, 2009 க்கான தொகுப்பு
மரணம் பொய் ஆவதில்லை – இரண்டாம் பாகம்
Posted in Uncategorized on April 20, 2009 | Leave a Comment »
மரணம் பொய் ஆவதில்லை
Posted in Uncategorized on April 5, 2009 | Leave a Comment »
அமராவதி அமரர் ஆனார் — மார்ச் ,2009அமராவதி -அம்மாவின் சகோதரர்
பெண்ணாய் பிறந்ததற்காய்ஒரு நாளும் வருத்தப்படாத என்னைஇன்று வருத்தப்பட வைத்தவர்பெற்றவளை ஒரு நாளும் கண்ணீர் வடிக்க விட கூடாதுஎன்று இருந்த என்னைஎன் கடமை உணர்ச்சியைகுற்ற உணர்ச்சியாய் மாற்றித்தான் போனதுஅவர் மரணம்
கடைசியாய் ஒரே முறைஅவர் முகத்தை பார்க்காமல் போனதற்காய்நாளும் ,பொழுதும்அழுது புலம்பி ஆத்திரபடுகிறாள்எதை செய்து அவள் சோகம் தீர்க்க ??காலம் இருக்கிறது காயங்கள் ஆற்ற
மகனாய் பிறந்திருந்தால்மற்ற சாஸ்திரங்கள் அனைத்தும்தூக்கி எறிந்து விட்டுஅவள் சார்பாய் கடமை செய்ய போயிருப்பேன்செய்ய முடியாத காரியத்துக்குசொல்ல [...]